தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை கைலாசம் நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், இவரது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக 15 வயது சிறுமி ஒருவர் ஆக்ட்டிவா இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தின் முன் சிலிண்டர் வைத்து பின் பக்கம் 8 வயது சிறுமி காவியாவை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது கைலாசம் வீட்டுக்கு வரும்போது சிலிண்டர் ஆனது கீழே விழுந்துள்ளது.

Advertisement

அதனை பிடிப்பதற்காக வண்டியை சிறுமி நிறுத்தி உள்ளார். நிறுத்திய வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழும்போது பின்னாலிருந்து வந்த குப்பை லாரி பின்சக்கரம் காவிய முகத்தில் ஏறி இறங்கியது. இதில் காவிய சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அருகில் இருந்த மக்கள் ஓடிவந்து குப்பை லாரி ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் ஓட்டுனரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 8 வயது சிறுமியானது குப்பை லாரியில் அடிபட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News