தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்லாந்துக்கு 900 முறை பயணம் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்கம், வடக்கு 24 பர்கானாஸ், கார்தாவை சேர்ந்த தொழிலதிபர் வினோத் குப்தா. இவர் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 900 முறை தாய்லாந்தில் உள்ள பாங்காக்கு சென்றுள்ளார். இது குறித்த விவரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன. இதையடுத்து கார்தாவில் உள்ள வினோத் குப்தாவின் வீடு,அலுவலகம் மற்றும் கொல்கத்தா, நாடியா மாவட்டங்களில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் இரவு சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

Advertisement

அதிகாரி கூறுகையில், இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொழிலதிபர் நறுமண பொருட்களை வியாபாரம் செய்து வருவதாக கூறினார். வியாபார விஷயமாக தான் பாங்காக் சென்றதாக தொழிலதிபர் கூறியதாக தெரிவித்தார். தொழிலதிபரின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் போலி போஸ்போர்ட் கும்பலுடன் தொழிலதிபருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement