தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.12 கோடி மதிப்பு ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

சென்னை: தாய்லாந்திலிருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை ஏர்இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சுற்றுலா பயணிகளாக தாய்லாந்துக்கு சென்று விட்டு திரும்பிய வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண், 28 வயது இளைஞர் சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, உடைமைகளை சோதனையிட்டனர்.

Advertisement

டிராலி டைப் சூட் கேஸ்களின் அடிப்பாகத்தில் ரகசிய அறைகள் இருந்தன. அதை திறந்து பார்த்த போது, அதனுள் ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பார்சல்கள் வைத்திருந்தனர். இரண்டு பயணிகளின் சூட்கேஸ்களிலும் மொத்தம் 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து, ரூ.12 கோடி மதிப்புடைய 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல் பயணிகள் இரண்டு பேர் இடமும், மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது போதை கடத்தும் கும்பல், இவர்கள் இருவரையும் தாய்லாந்து நாட்டிற்கு, விமானத்தில் அனுப்பி அங்கிருந்து, இவர்கள் மூலமாக இந்த கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது என்று தெரிய வந்தது. இவர்கள் போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் கூலிக்காக வேலை செய்பவர்கள் என்றும் தெரிந்தது. எனவே இவர்களை இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய, கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களை கைது செய்ய, தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Related News