தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜவுளி கடை ஷோ கேஷில் பொம்மைக்கு அணிவிக்கப்பட்ட புதுத்துணிகள் மீது கை துடைப்பு: ஓட்டல் ஊழியர்களுடன் கடும் மோதல்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூவில் துணிக்கடை உள்ளது. இங்கு முகமது இலாகி என்பவர் வேலை பார்த்து வருகிறார். ஜவுளி கடை அருகே அசைவ உணவகம் உள்ளது. இங்கு சாப்பிட்டுவரும் நபர்கள், ஆடை அலங்கார பொம்மை மற்றும் துணிகளில் கைகளை துடைத்துள்ளனர். இதன்காரணமாக இரண்டு கடைக்காரர்களுக்கும் பிரச்னை இருந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், நேற்றிரவு துணிக்கடை ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள் இடையே பயங்கரமோதல் ஏற்பட்டு ஆபாசமாக பேசியதுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது இரண்டு தரப்பினரும் மாறி, மாறி நடுரோட்டில் விரட்டிச் சென்று தாக்கிக் கொண்டதில் துணிக் கடை ஊழியர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதுசம்பந்தமாக இரண்டு தரப்பினரும் சி.சி.டி.வி ஆதாரங்களுடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடையின் முன்பு உள்ள பொம்மைகளை தள்ளிவிடுவதுடன் புதிய ஆடைகளில் கைகளை துடைப்பதும் தெரியவந்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காயம் அடைந்த துணிக்கடை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

Related News