கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் பயிற்சி விமானம் வட்டமிட்டதில் பயங்கர சத்தம்; மக்கள் பீதி
Advertisement
கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் இன்று காலையில் பயிற்சி விமானம் வானத்தில் வட்டமிட்டு சென்று வருகிறது. இந்நிலையில் வினைதீர்த்தாபுரம் , பங்காரம், நாககுப்பம் உள்ளிட்ட கிராம பகுதியில் பயிற்சி விமானம் வட்டம் மிட்டு சென்றபோது திடீரென குண்டு மழை பொழிந்தது போல் பயங்கர சத்தம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement