தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் அருகே முடிச்சூர் பிரதான் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து!

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலை பார்வதி நகர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் கோகுல் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென இன்று பிற்பகல் கடையிலிருந்து புகை வர ஆரம்பித்தது. இதை பார்த்த கடையில் பணிபுரிந்த நபர் அங்கிருந்து வெளியேறியே சிறிது நேரத்தில் புகை அதிக அளவில் பரவி தீப்பற்றி மள மள வென எரிய தொடங்கியது.
Advertisement

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் கடை ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஹார்டுவேர்ஸ் கடையில் பெயிண்ட் டப்பாக்கள், பைப் வகைகள் என பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருப்பதால் தீ மல மல வென எரிந்தது. அணைக்க முயன்றும் முடியாததால் அடுத்தடுத்த கடைகளிலும் தீ பரவியது.

பின்பு இரண்டு வாகனங்களில் வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கப்பக்கம் உள்ள கடைகளுக்கு தீப்பருவாமல் தடுக்கப்பட்டது, இதனால் தாம்பரம், முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து பீர்க்கங்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement