தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களியல் அருகே பரபரப்பு: ரப்பர் சீட் உலையில் பயங்கர தீ

அருமனை: குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ஏராளமான தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. களியல் அருகே கட்டச்சல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் உள் பகுதியில் ரப்பர் சீட் உலர் கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. ஒரு கட்டத்தில் தீ மளமளனெ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அப்போது பணியில் இருந்த 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர்.

Advertisement

தகவலறின்து குலசேகரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து களியல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News