தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசியில் எம்.எல்.ஏ. கார் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம் அருகே வெங்கடாம்பட்டி ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியனின் கார் ஓட்டுநர் முருகன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி அழகம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் முருகன் இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோஜ்பாண்டியரிடம் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே ஊரை சேர்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், நேற்று மதியம் முருகன் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் குழந்தைகளுடன் அவர் வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த இசக்கி அவருடைய ஆடு முருகன் வீட்டுக்கு முன்னிருந்த செடிகளை மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை முருகன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி அவருடைய சகோதர்கள் பலர் அவர்களை கம்பி மற்றும் அருவாள் வெட்டி தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த முருகன் மற்றும் மாரியம்மாள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த தாக்குதல் சமந்தமாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. இது குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News