தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் ஊழியர்களுக்கு கலைமாமணி விருது முதல்வருக்கு கோயில் பணியாளர்கள் நன்றி

மதுரை: தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஷாஜிராவ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் முதுநிலைக் கோயில் என மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் என 100க்கும் மேற்பட்டவை உள்ளன.

Advertisement

அறநிலையத் துறையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் ஓதுவார் சற்குருநாதனுக்கு சிறந்த திருமுறை தேவார இசை கலைஞர் என்ற சிறப்பு விருதும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், நாதஸ்வர வித்வான் மோகன்தாசுக்கு சிறந்த நாதசுரக் கலைஞர் என்ற சிறப்பு விருதும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் தமிழ்நாடு முதல்வர் வழங்கி உள்ளார்.

கோயில் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இவ்விருது பெற்றது இதுவே முதல் முறையாகும். ஒரே சமயத்தில் இரண்டு கோயில் பணியாளர்கள் விருது பெற்றது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இது திருக்கோயில் பணியாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். விருதினை வழங்கிய முதல்வருக்கும், அறநிலையத் துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Related News