தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

17 கோயில் நகரங்களில் மது விலக்கு அமல்: மபி முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு

Advertisement

கார்கோன்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள புண்ணிய நகரங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கூறுகையில்,‘‘மாநிலத்தில் மது விலக்கு கொண்டு வருவதன் ஒரு பகுதியாக 17 புண்ணிய நகரங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும். உஜ்ஜையினி மாநகராட்சி பகுதி முழுவதும் மது கடைகள் மூடப்படும். நர்மதை ஆற்றின் கரையில் இருந்து 5 கிமீ சுற்றளவுக்கு மது விற்க தடை நீடிக்கும்’’ என்றார்.

Advertisement

Related News