தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் திருவிழா தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 15 சிறுவர்கள் காயம்

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெக்கூரில் யுகாதி பண்டிகையொட்டி அங்குள்ள கோயிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்றுமுன்தினம் சுவாமி தேர் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர் மாடவீதிகளில் வலம் வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை இழுத்து வந்தனர்.
Advertisement

அப்போது மேலே சென்ற மின்கம்பி மீது தேர் உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது தேரில் அமர்ந்து வந்த 15 சிறுவர், சிறுமியர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் காயம் அடைந்தனர். இதைக்கண்ட பக்தர்கள் அவர்களை மீட்டு கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் ேதரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

Advertisement

Related News