தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை வழக்கில் தெலுங்கு நடிகர் அபிஷேக் கைது

Advertisement

ஐதராபாத்: போதை பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கு நடிகர் அபிஷேக் கைது செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க கோகைன் சப்ளையர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த நடிகர் அபிஷேக், மும்பை மற்றும் கோவா, புனே ஆகிய இடங்களில் கோகைன் சப்ளை செய்து வந்தார். 2012ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் இவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர் தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், அபிஷேக் கோவாவில் உணவகம் நடத்தி வருவதும், அங்கிருந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்புக்குழு போலீசார், கோவாவில் அபிஷேக்கை கண்காணித்து கைது செய்தனர். போதை வழக்கில் சிக்குவதற்கு முன் அவர் 6 தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.

Advertisement

Related News