தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!!

மதுரை: தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தெலுங்கு மக்கள் சார்பாக நடிகை கஸ்தூரி மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி பிராமணர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு சமூதாய பெண்களை இழிவு சொல்லுடன் அந்த கூட்டத்தில் பேசி இருப்பதாகவும். இது தேவையில்லாமல் இனப்பிரச்சனையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் வகையில் உள்நோக்கத்தோடு நடந்த செயல் என கூறப்பட்டது. கஸ்தூரியின் பேச்சு, தெலுங்கு பேசும் 2 கோடி மக்களை வேதனை அடைய வைத்துள்ளதாகவும் மனுவில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
Advertisement

மேலும், அவர் பின்புலத்தில் யார் செயல்பட்டார்கள் என்பதும் தெரிந்து கொண்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சட்ட ஒழுங்கை சீர் கெடுக்கும் வகையில் இது போன்று பேசி இருக்கிறார். விளம்பரத்தை தேடுவதற்காக இது போன்று பேசினாரா அல்லது தொடர்ந்து இச்சமூக மக்களை இழிவு படுத்துவதற்காக பேசினாரா என்பதை ஆராய்ந்து அதற்கான நனவாடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வருகின்ற 10ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மிக பெரிய அளவில் தெலுங்கு இன மக்களை வைத்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை கஸ்தூரி பேசிய இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Related News