தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 கோடி தொலைபேசி எண்கள் முடக்கம்: ஒன்றிய தொலைத்தொடர்பு துறை செயலாளர் தகவல்

கோவா: மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை முடக்கி இருப்பதாக ஒன்றிய தொலைத்தொடர்பு துறையின் செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார். கோவாவில் பாதுகாப்பு விஷயங்கள் குறித்த வருடாந்தர மண்டல மாநாட்டில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய மிட்டல் சஞ்சர் சாத்தி.

Advertisement

இணையதளம் மூலம் ஏமாற்று அழைப்புகளை 97 சதவீதம் குறைத்திருப்பதாகவும், நிதி நிறுவனங்கள் தகவல்களை திரட்டவும், நிதி மோசடியை புகார் அளிக்கவும் அனுமதிக்கும் டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தை தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உருவாக்கி இருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த தளம் சைபர் பாதுகாப்பான சூழலை முன்கூட்டியே உருவாக்க உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement