தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் 11 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சைதாபாத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11 சிறுவர்களை அங்கு பணிபுரியும் போலீஸ்காரர் ரஹ்மான் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களில் 3 பேர் போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், 11 குழந்தைகளை ரஹ்மான் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். இதையடுத்து ரஹ்மான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

Related News