தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து: 17 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

 

Advertisement

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மீது ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்ஜாகுடாவில் ஒரு ஆர்டிசி பேருந்தும் ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன. இதில் டிப்பர் லாரி பேருந்து மீது கவிழ்ந்தது. இதில் பேருந்தும் ஒருப்புறம் அமர்திருந்த பயணிகள் மீது ஜல்லிகற்களுடன் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் 70 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக செவெல்லா விகாராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டருக்கு போக்குவரத்தை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் மீதுள்ள ஜில்லி கற்கள் விழுந்ததில் பல பயணிகள் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜேசிபி மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement