தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

Advertisement

திருமலை:ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அமராவதி உண்டவல்லியில் உள்ள இல்லத்திற்கு தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலை சென்றார். அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் அமைச்சர் லோகேஷ் வீட்டு வாசலில் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றனர். சுமார் 2 மணி நேர கலந்துரையாடலுக்கு பிறகு விஜயவாடாவில் உள்ள கனகதுர்கை கோயிலுக்கு சென்று அம்மனை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தரிசித்தார்.

பிறகு ஆளுநர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ சந்திரபாபு நாயுடு வளர்ச்சி பணிகள் குறித்து நன்கு அறிந்தவர், அனுபவம் மிக்கவர். ஆந்திர மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றார்.

Advertisement

Related News