தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலுங்கானா மாநிலத்தில் காப்பீட்டு பணத்துக்காக அண்ணனை லாரி ஏற்றிக் கொன்ற தம்பி கைது

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ராமடுகு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷை லாரி ஏற்றிக் கொன்ற மங்கோடி நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நரேஷ் 2 டிப்பர் லாரியை வாங்கி வாடகை விட்டும் பங்குச்சந்தையில் முதலீடும் செய்திருந்திருந்தார். தொழிலில் ரூ.1.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அண்ணன் வெங்கடேஷ் பெயரில் ரூ.4.14 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் காப்பீட்டு பணத்தை வாங்கி கடனை செலுத்திவிடலாம் என்று நினைத்து வெங்கடேஷை கொன்று லாரி ஏற்றிக் கொன்றார்.

Advertisement

Advertisement

Related News