தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேஜ கூட்டணியின் 5 மணி நேர பீகார் பந்த்

பாட்னா: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை தர்பங்காவை வந்து அடைந்த போது நடந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் பிரதமர் மோடியின் தாயார் பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இந்த நிலையில், இதை கண்டித்து தேஜ கூட்டணி பீகாரில் நேற்று 5 மணி நேர பந்த் நடத்தியது. இதனால் தலைநகர் பாட்னாவில் ஓருசில வாகனங்கள் மட்டுமே சாலைகளில் சென்றதை காண முடிந்தது. தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததால் பள்ளிகள் மூடப்பட்டன.ஒரு சில வணிக நிறுவனங்கள் மட்டுமே திறந்திருந்தன. சில கடைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த போராட்டத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அவசர தேவைகளுக்காக மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு சென்றவர்களிடம் அந்த கட்சி தொண்டர்கள் தவறாக நடந்து கொண்டதாக ஆர்ஜேடி, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், பீகார். தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள், மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்களை தடுத்துள்ளனர். இது சரியானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement