தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

 

Advertisement

சென்னை: கொளத்தூர் திருப்பதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (26). இவர் அல்பிராசோலம் என்ற போதைப்பொருளை வைத்திருப்பதாக ராஜமங்கலம் போலீசாருக்கு கடந்த 2022 ஜூலை 16ம் ேததி தகவல் வந்தது. இதையடுத்து, ரெட்டேரி சந்திப்பு அருகே நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வானத்தில் வந்த ஏழுமலையிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் 250 கிராம் அல்பிராசோலம் என்ற போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், ஏழுமலை மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.

அவரது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கு போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபாதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Advertisement