தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமி கடத்தி பலாத்காரம்; வாலிபருக்கு 63 வருடம் கடுங்காவல் சிறை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 20 வயது வாலிபருக்கு 63 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருவனந்தபுரம் சாலை பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இரவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வாலிபர் மிரட்டி கடத்திச் சென்று அருகிலுள்ள ஆள் இல்லாத வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார்.

Advertisement

இந்தநிலையில் சிறுமி கர்ப்பிணி ஆனார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு 14 வயது மட்டுமே ஆனதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் வைத்து கருக்கலைப்பு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீரா பிர்லா, வாலிபருக்கு 63 வருடம் கடுங்காவல் சிறையும், 55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News