தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு

தேர்வு: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஎன்டிஇடி- 2025).

Advertisement

வயது: 01.07.2025 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் பி.எட், முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பணிக்கான 2 வருட தொடக்கக் கல்வி பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்புடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள் டிஎன் டெட் தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வெழுதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரியும் தகுதியைப் பெறுவர். பிளஸ் 2 படித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் டிஎன்டெட் தாள்-1 மட்டும் எழுத அனுமதிக்கப்படுவர். அவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரியலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘ஆப்ஜக்டிவ்’ டைப் கேள்விகளைக் கொண்ட ‘டிஎன்டெட்-2025’ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. டிஎன்டெட் தாள்-1 தேர்வு நவ.1ம் தேதியும், தாள்-2 தேர்வு நவ.2ம் தேதியும் நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.09.2025,

Advertisement

Related News