தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நவ. 1, 2ல் ஆசிரியர் தகுதித்தேர்வு செப்.8 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

சென்னை: கடந்த 2010ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2025ம் ஆண்டில் தகுதித் தேர்வு நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை தேர்வு வாரிய http://www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1ம் தேதி தாள்-1, நவம்பர் 2ம் தேதி தாள்-2 ஆகியவற்றுக்கு நடத்தப்படும். இந்த தேர்வு எழுத கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் மேற்கண்ட இணைய தளம் மூலம் ஆகஸ்ட் 11ம் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், அறிவிக்கை தொடர்பான மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பெறப்படும். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) தெரிவித்துள்ளது.