தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர்களுக்கு இணையவழியில் டெட் தேர்வு பயிற்சி

சென்னை: பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.76 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதையடுத்து பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 சிறப்பு டெட் தேர்வுகளை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. மேலும், தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு எஸ்சிஇஆர்டி மூலம் மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பயிற்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வுக்கான பயிற்சி மாவட்டந்தோறும் இணையவழியில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1 முதல் 10ம் வகுப்பு வரையான அனைத்து பாடங்களுக்கும் பயிற்சிக்கான வழிமுறைகளை இறுதி செய்து, நவம்பர் 17ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம்(எஸ்சிஇஆர்டி) சார்பில் மாவட்ட பயிற்சி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement