தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘வரி ஏய்ப்பு செய்தவர் விஜய்’: செம்மலை குற்றச்சாட்டு

சேலம்: சேலத்தில், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் தவழும் குழந்தை. நடை பழக, யாருடைய கையையாவது பிடித்து தான் பழக வேண்டும். அதற்குள் அனைத்தும் நான் தான் என பெருமை பேசிக்கொள்கிறார். கொட்டி கிடக்கும் செங்கற்கள் கோபுரமாகி விடாது. அதுபோல் கூடும் கூட்டத்தை பார்த்து, அவர் வாக்குகளாக மாறிவிடும் என்று எண்ணி விடக்கூடாது. அவரது படங்கள் திரைக்கு வந்து பிளாப் அடைந்துள்ளது.

Advertisement

அதுபோல தான், தேர்தலுக்கு பிறகு, அவரது அரசியல் பிரவேசமும் பிளாப்(தோல்வி) ஆகிவிடும். அவரது பேச்சில் பக்குவம் இல்லை. அவர் வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய நியாயமான வரியை கூட கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தார். வரியை செலுத்தாமல் இருந்த அவர், ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியை அமைப்பேன் என்று கூறுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement