தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடுகாட்டில் பல ஆண்டுகளாக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!!

திருவள்ளூர்: தொடுகாட்டில் பல ஆண்டுகளாக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அனுமதியின்றி வரி செலுத்தாமல் பல ஆண்டாக 30 மேற்பட்ட கம்பெனிகள் செயல்படுவதாகவும், வரி செலுத்தாததால் அரசுக்கு ரூ.34 கோடி இழப்பு என தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2 கம்பெனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தியதால் அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Advertisement

Advertisement

Related News