தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைப்பு: அமைச்சர் சு.முத்துசாமி உறுதி

ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: தீபாவளி பண்டிகையன்று அதிக மது விற்பனைக்காக எந்த கூடுதல் நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அவ்வாறு கூறினால் அது தவறு. இது தானாக ஒவ்வொரு ஆண்டும் கூடுவது வழக்கமானது. அரசு தனி முயற்சி ஏதும் எடுக்கவில்லை. படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்கிறோம். 500 கடைகளை மூடி உள்ளோம். மது பழக்கமுள்ளமாணவர்களை வெளியே கொண்டு வர, பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிவிட்டு செல்ல முடியாது என்பதை நடைமுறை சிக்கல் மூலம் அறிந்து செயல்படுகிறது.

Advertisement

தனியார் பார்கள், அரசு வழிகாட்டுதல் நெறிமுறை, சட்ட திட்டத்தில்தான் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிகமாக லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Advertisement

Related News