தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்; தமிழ்நாடு முழுவதும் நவம்பருக்குள் விரிவாக்கம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியது.
Advertisement

அதன்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக ரூ.10 விற்க வேண்டும். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி மற்றும் குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும், இதை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்தவகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்கள் விரிவாக்கம் செய்வதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மதுபான பாட்டில்களை பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் அமலில் உள்ளது. மேலும், 7 மாவட்டங்களில் பகுதி அளவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News