தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாராபுரம், காங்கேயம் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபட அறிவுறுத்தல்

சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 105 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது சட்டப்பேரவை வாரியாக தொகுதி நிலவரம் குறித்து அறிந்து வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகள் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்து வருகிறார். சரியாக செயல்படாத நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்து வருகிறார். அவர்கள் ஒழுங்காக செயல்பட அறிவுரை வழங்கி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாராபுரம், காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது அவர் சட்டப்பேரவை தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளது. எனவே, தேர்தல் பணியில் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு வியூகங்கள் அமைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். திமுக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை மக்களை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News