தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டங்களை பெற ஆதார் அங்கீகாரம் கட்டாயம்

சென்னை: தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விபத்து உதவி, இயற்கை மரணம், இறுதிச் சடங்கு செலவுகள், கல்வி உதவி, திருமணம், மகப்பேறு உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடர் சேவை வழங்க, சேவை வழங்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான பயோமெட்ரிக்ஸ் அல்லது பிற சிக்கல்கள் காரணமாக ஆதார் சரிபார்ப்பு தோல்வியுற்றால், முக அங்கீகாரம் அல்லது ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு போன்ற மாற்று முறைகள் வழங்கப்படும். இது எதுவும் செய்யவில்லை என்றால், அதன் க்யூஆர் குறியீடு மூலம் சரிபார்க்கப்பட்ட ஆதார் கடிதத்தின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
Advertisement

Advertisement

Related News