தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக அரசியல் வரலாற்றில் நடந்த துயர சம்பவம்: திருமாவளவன்

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இதுவரையில் எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி தேர்தல் பிரசாரம் நடத்தி இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழக அரசியல் வரலாற்றில் இந்த துயர சம்பவம் நடந்தேறி இருக்கிறது என்பது கவலை அளிக்கிறது.

Advertisement

இச்சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்று சொல்வதோ, அல்லது காவல்துறை தான் காரணம் என்று சொல்வதோ பிரச்னைகளை திசை திருப்புவதாகத்தான் அமையுமே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. இது போன்ற நடவடிக்கைகள் பிற்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement