தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாங்கண்ணி கடலில் குளித்த 2 மாணவர்கள் அலையில் சிக்கி பலி

*சிலம்பம் போட்டிக்கு வந்தபோது பரிதாபம்
Advertisement

நாகப்பட்டினம் : சிலம்பம் போட்டிக்கு வந்த மாணவர்களில் 2 பேர் வேளாங்கண்ணி கடலில் குளித்த போது, அலையில் சிக்கி பலியானார்கள்.வேளாங்கண்ணியில் நடந்து வரும் சிலம்ப போட்டிக்கு திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி வந்தனர். வேளாங்கண்ணி விண்மீன் புதிய திருமண மண்டபத்தில் நடந்த சிலம்ப போட்டியில் கலந்து கொண்ட பின்னர் நேற்று 13 மாணவர்கள் பயிற்சியாளருக்கு தெரியாமல் கடலில் குளித்தனர்.

இதில் மூன்று பேர் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் சென்றனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவையை சேர்ந்த விஷ்வா (11), வீரமலை (13) ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement