தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

Advertisement

செங்கல்பட்டு: திருப்போரூர் கூட்ரோடு அருகே மேலேரிப்பாக்கம் பகுதியில் அட்டை கம்பெனி இயங்கி வருகிறது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழைய இரும்பு வியாபாரிகள் ஆங்காங்கே சேகரிக்கப்படும் பழைய அட்டைப் பெட்டிகளை சேகரித்து அட்டை கம்பெனி தொழிற்சாலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மேலேரிப்பாக்கம் அட்டை கம்பெனியில் இருந்து லாரி ஒன்று அட்டை பெட்டிகள் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. லாரியை கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி (29) என்பவர் ஓட்டிச் சென்றார்.

லாரியில் அதிக பாரத்துடன் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. செங்கல்பட்டு வேம்பாக்கம் பகுதியில் வந்தபோது, லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முரளி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த விபத்து காரணமாக மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்திற்கு இடையூறாக கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலமாக மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News