தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு யாருடன் போராடும்? கேட்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ஆளுநர் மாளிகையில், திருவருட்பா - ஆறாம் திருமுறை எனப்படும் புத்தகத்தை வெளியிட்டு, திருவருட்பா பியாண்ட் தி பார்டர்ஸ் எனப்படும் திட்டத்தையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி துவங்கி வைத்தார். முன்னதாக ராஜ்பவனில் உள்ள வள்ளலார் பூங்காவில் வள்ளலார் சிலைக்கு மாலை அணிவித்த ஆளுநர் ஆர் என் ரவி, மாணவர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட வள்ளலார் சன்மார்க கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களுடன் பேசினார்.

Advertisement

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், ‘‘நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது, தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளதை பார்த்தேன். தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். இதெல்லாம் நம் மனதை விட்டு செல்ல வேண்டும். நம்முள் சண்டைகள் இல்லை, பிரச்னைகள் இல்லை. நாம் நிச்சயமாக ஒன்றிணைந்து வாழ வேண்டும்’’ என்றார்.

Advertisement