தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கராச்சாரியார் சாதுர்மாஸ்ய விரதம்

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக இருந்து வருபவர் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர். இவர், கடந்த 24ம் தேதி முதல் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கியுள்ளார். இதனை, செப்டம்பர் மாதம் 18ம் தேதியுடன் நிறைவு செய்கிறார். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் மகா பெரியவர் மணிமண்டபம் அருகே அமைந்துள்ள பூஜா மண்டபத்தில்  சந்திர மவுலீசுவரர் பூஜையுடன் சாதுர்மாஸ்ய விரதத்தை விஜயேந்திரர் தொடங்கினார்.

துறவியர் தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கி கொள்வதற்காக கடைப்பிடிக்கும் விரதமே சாதுர்மாஸ்ய விரதமாகும்.

இந்த, விரதநாட்களின்போது துறவியர்களை சந்தித்து அவர்களிடம் ஆசி பெறுவது சிறப்பாகும் என்பதால், தொடக்க நாளான்று திரளான பக்தர்கள் ஓரிக்கை மணி மண்டபத்திற்கு வந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரிடம் ஆசி பெற்றனர்.

Advertisement

Related News