தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்: உயர்நீதிமன்றம்

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவகாசம் கேட்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைத்தது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
Advertisement

Advertisement

Related News