தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை வால்பாறை அருகே ரோலக்ஸ் காட்டு யானை உயிரிழப்பு: நாளை பிரேத பரிசோதனை

 

Advertisement

கோவை: கோவை வால்பாறை அருகே ரோலக்ஸ் காட்டு யானை உயிரிழந்தது. கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை கடந்த 17ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட ரோலக்ஸ் யானை டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், டாப்சிலிப் யானைகள் முகாமில் விடப்பட்டது. மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை வால்பாறை அருகே உயிரிழந்தது. யானைக்கு நாளை பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் பேசுகையில்; அக்டோபர் 17-ல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை, மந்திரி மட்டம் பகுதியில் விடப்பட்டது; சிக்னல் மூலம் தினமும் யானையை கண்காணித்து வந்தோம் இன்று மதியம் 2 வரை மேய்ச்சலில் இருந்தபோது ஒரு பெரிய மேட்டில் இருந்து யானை வழுக்கி விழுந்து விட்டது; எந்திரித்துவிடும் என நினைத்தோம்; ஆனால், 4 மணிக்கு யானை உயிரிழந்து விட்டது என்று கூறினார்.

Advertisement

Related News