தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேபிஸ் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம் வன விலங்கு தாக்குதலில் உயிரிழப்பவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

*விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Advertisement

பெ.நா.பாளையம் : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ. கவுண்டம்பாளையத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வுகாண கேரளா அரசைபோல ஆக்கபூர்வமான முடிவு எடுக்க வேண்டும், இரண்டுமுறை வனத்துக்கு வெளியே காட்டு பன்றிகளை சுடுவதற்கு அனுமதி கிடைத்தும் அதை செயல்படுத்தாமல் வனத்துறை அலட்சியமாக உள்ளது.

வனத்துக்கு வெளியே காட்டுப் பன்றிகளை சுடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி அதை முறியடிப்பது, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளால் உயிரிழக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் தமிழகஅரசு வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில், கோவை மாவட்ட தலைவர் வேலுச்சாமி, காரமடை வெங்கடேஷ், கோவனூர் பெருமாள்சாமி, சின்ராஜ், சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement