தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடம் பகுதியில் தூய்மைபெறும் கழிவுநீர் கால்வாய்

Advertisement

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்காலில் குத்தவக்கரை கிராமத்திற்கு அருகாமையில் கிளை வாய்க்காலாக பிரிந்து கொள்ளிடம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் கொள்ளிடம் பாரத் நகர் பூசை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வடிகால் வசதியையும் ஏற்படுத்திவிட்டு, கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடிகால் வாய்க்காலாக சென்று கலக்கிறது.

பின்னர் கொள்ளிடம் வடிகால் வாய்க்கால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தில் சாலை ஓரம் காண்கிரீட் வாய்க்காலாக அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறுகிய கால்வாயாக இருந்து வருவதால் தண்ணீர் எளிதில் சென்று வெளியேற முடியாத நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பாட்டில்கள் மற்றும் குப்பைகளால் பல இடங்களில் மூடப்பட்டு கிடந்தன. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையினை ஏற்று கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பூசை நகர் பகுதியில் காண்கிரீட் கால்வாயில் இருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். இதன் மூலம் தண்ணீர் வாய்க்காலில் தேங்காமல் சீராக வெளியேறி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News