தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.50 லட்சம் பறிப்பு - 2 பேருக்கு போலீஸ் காவல்

Advertisement

சென்னை பட்டினப்பாக்கத்தில் மது விருந்துக்கு அழைத்து ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 2 பேருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் கடந்த 17-ம் தேதி செல்போன் கடை உரிமையாளர் ஜாவித் சைபுதீனிடம் ரூ.50 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் வேலூரைச் சேர்ந்த சோனியா, தமீம், ஓட்டுனர் சீனிவாசன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த சக்திவேல், சஜியை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

Advertisement

Related News