தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விடுமுறையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*பூங்காக்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்
Advertisement

தண்டராம்பட்டு : விடுமுறையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் திரண்டு பூங்காக்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும் பொன்விழா கண்டஇந்த அணை 119 அடி உயரம் கொண்டது.விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சாத்தனூர் அணை என்பது அடியாக நீர்மட்டம் குறைந்தது.

கே ஆர் எஸ் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு 250 கன அடி தண்ணீர் வினாடிக்கு வந்து கொண்டு இருக்கிறது.இதனால் நேற்று மாலை சாத்தனூர் அணை 94.75அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து ஆதாம் ஏவாள் பூங்கா, டைனோசர் பார்க் தொங்கு பாலம் செயற்கை நீரூற்று, தாஜ்மஹால் பார்க், நீச்சல் குளம், முதலைப் பண்ணை, கலர் மீன் கண்காட்சி, காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisement

Related News