தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் தரமான நாற்று உற்பத்தி வனத்துறையினருக்கு பயிற்சி

Advertisement

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் தரமான நாற்று உற்பத்தி குறித்து வனத்துறையினருக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வனத்துறையினருக்கான பயிற்சி வகுப்பு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் சேலம், தேனி, முதுமலை, நாமக்கல், ஆத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 18 வனவர்கள், 18 வன காவலர்கள் என 36 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி முகாமிற்கு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நிஹார் ரஞ்சன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பயிற்சி முகாமில் துறை தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில்: நாட்டின் வன வளத்தை அதிகரிக்க தரமான மர நாற்றுக்களை வனப்பகுதியில் நட்டு வளர்க்க வேண்டும்.

விவசாயம் செய்யாத நிலங்களில் மர நாற்றுக்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதேபோல் விவசாய நிலங்களிலும் அதிக அளவில் மரங்களை வளர்ப்பதின் வாயிலாக அவர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மரங்களின் இறக்குமதியும் குறையும்.

இதேபோல் மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு பாதுகாக்கும் போது சுற்றுச்சூழல் மாசு குறையும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் வனத்துறையினருக்கு பேராசிரியர்கள் சிவப்பிரகாஷ் மற்றும் சிவக்குமார் உள்ளிட்டோர் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பகுதிக்கு அழைத்து சென்று தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி அளித்தனர்.

Advertisement

Related News