தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது

*மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்
Advertisement

கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று சாலையோரம் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பந்துவக்கோட்டை ஊராட்சியில் கே.கே பட்டி கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான வேன்கள் தினம் தோறும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு பந்துவக்கோட்டை புது விடுதி வழியாக காடம்பட்டி கிராமத்திற்கு பள்ளி வேன் ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையாரத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கிய மாணவர்களை மீட்டனர். இதில் ஒரே ஒரு மாணவருக்கு மட்டும் லேசானா சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.

மற்ற மாணவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது பற்றிய தகவல் கிடைத்தம் பெற்றோர்கள் பதறியடித்தபடி விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News