தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓமலூர் அருகே மூதாட்டியை சரமாரியாக தாக்கிய அதிமுக மாஜி எம்பி அர்ஜூனன்: வீடியோ வைரலால் பரபரப்பு

ஓமலூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி கிராமத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி சரோஜா (60) என்பவரது வீட்டை ஒட்டி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, ‘சரோஜா தனது வீட்டை ஒட்டி சாலை போடாமல், சற்று தள்ளி போடுங்கள்’’ சாலை பணியில் ஈடுபட்டவர்களிடம் கூறியுள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்டதும் உடனடியாக அதிமுக முன்னாள் எம்பியும் எம்எல்ஏவுமாக இருந்த அர்ஜுனன், சாலை பணி நடைபெறும் இடத்துக்கு வந்து சரோஜாவிடம், ‘ நீ எனது நிலத்தில் சாலை போட சொல்கிறாயா? என்று என்று அவரை சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சரோஜா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.

Advertisement

இதுசம்பந்தமாக சரோஜா கொடுத்த புகாரின்படி, மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். மாஜி எம்பி அர்ஜுனன் கொரோனா கால கட்டத்தில், ஓமலூர் டோல்கேட்டில் போலீசாரை தாக்கினார். அதிமுகவில் எம்பி, தேமுதிகவில் மாவட்ட பொறுப்பாளர் என பல்வேறு பதவியில் இருந்த இவர், தற்போது அரசியலில் இருந்து விலகி, விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News