தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலநிலை மாற்றத்தால் தேயிலை தோட்டங்களை தழுவி செல்லும் மேக கூட்டம்

Advertisement

கோத்தகிரி: கோத்தகிரி அருகேயுள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏறப்பட்டு அவ்வப்போது பகல் நேரங்களில் மிதமானது முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், மலை முகடுகளில் தழுவி செல்லும் காட்சி பார்வையாளர்கள் கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பகல் நேரங்களில் அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்வதில் பூமி ஈரப்பதம் அடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழையும், வெயிலும் சூழ்ந்த காலநிலை நிலவி வந்தது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி காட்சி முனை‍, டால்பின் நோஸ் காட்சி முனைகளை ஒட்டியுள்ள மலை எல்லைப்பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழை குறைந்து இதமான வெயில் சூழ்ந்த காலநிலை நிலவி வந்தது. இதனால், அப்பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து புவி வெப்பமடைதல் காரணமாக மேக கூட்டங்கள் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை முகடுகளில் தவழ்ந்து சென்றது.

Advertisement

Related News