தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னை ஆலந்தூரில் தண்ணீர் லாரி கவிழ்த்து விபத்து

சென்னை : சென்னை ஆலந்தூரில் தண்ணீர் லாரி கவிழ்த்து விபத்து ஏற்பட்டது நல்வாய்ப்பாக எந்த உயிர்சேதமும் யாருக்கும் சிறுகாயங்கலோ ஏற்படாமல் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். பூந்தமல்லியில் இருந்து சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரயில் இணைப்பு சாலை பகுதிக்கு தண்ணீர் டேங்கர் லாரியில் டேங்கர் லாரி டிரைவர் தண்ணீர்ரை ஏற்றி கொண்டுவந்தார். ஆலந்தூரில் மெட்ரோ ரயில் சாலை இணைப்பு பகுதியில் சென்று கொன்றிருத்தபோது.

ஏற்கனவே அந்த பகுதியில் மின்சார வாரியம் சார்பில் கேபில்கள் தோண்டப்பட்டு இருந்தது அந்த பள்ளத்தை சரியாக மூடவில்லை என கூறபடுகிறது. நேற்று கன மழை பெய்து இருததால் அந்த பள்ளமானது தண்ணீர் உரி இருந்து உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த லாரி பள்ளத்தில் சிக்கிக்கொண்டது லாரி டிரைவர் அதிஷ்டவசமாக கில்லே குதித்து உயிர்தப்பினர்.

தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் தற்போது சம்பவ இடதுக்கு விரைந்து கிரேன் மூலம் இந்த லாரி அபூர்வபடுத்தும் பணியில் ஈடுபட்டுஇருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் எந்த போக்கு வரத்து நெரிசலோ வேறு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையறோ இல்லை. பள்ளத்தால் தான் விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.