தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிநீர் பிடிப்பதில் ஜாதிய பாகுபாடு காட்ட கூடாது: ஐகோர்ட் கிளை

Advertisement

மதுரை: தென்காசி தலைவன்கோட்டையில் குடிநீர் பிடிப்பதில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவரது மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். தண்ணீர் போன்ற பொதுவான வளங்களை பகிர்ந்து கொள்வதில் கூட ஒடுக்குமுறையா?, குடிநீர் பிடிப்பதில் ஜாதிய பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தெருக்களிலும் போதுமான அளவு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தென்காசி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement

Related News