தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். போதைப் பொருட்கள் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகளில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அபாராதம் மற்றும் கடைகளின் உரிமம் ரத்து செய்த விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னையிலிருந்து திருமழிசை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களில் உள்ள மணலை அள்ளி சீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்கள் மாவட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் மனு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மூர்த்தி, மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், பொன்னேரி சப்-கலெக்டர் வாஹே சங்கத் பல்வந்த், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம், தீபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News