தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ

Advertisement

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமாரின் இல்ல திருமண விழா திருமுல்லைவாயிலில் நேற்று நடைபெற்றது. இதில், ஆவடி எம்எல்ஏ சாமு.நாசர் கலந்துகொண்டு, மணமக்கள் கே.பிரீத்தி- ஏ.கே.எம்.சரத்குமார் ஆகியோரை வாழ்த்தினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார் - ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார் ஆகியோரது மகள் கே.பிரீத்தி என்பவருக்கும், கே.முத்து - எம்.மகேஸ்வரி ஆகியோரது மகனும், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளருமான ஏ.கே.எம்.சரத்குமார் என்பவருக்கும் திருமண விழா திருமுல்லைவாயலில் நடைபெற்றது.

விழாவிற்கு ஒன்றிய செயலாளர்கள் தங்கம் முரளி, பி.ஜெ.மூர்த்தி, ஆ.சத்தியவேலு ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய நிர்வாகிகள் பி.ஜெ.முனுசாமி, ஜி.பாஸ்கரன், டி.பாஸ்கர், இ.சுப்பிரமணி, வி.நாகலிங்கம், எஸ்.உமா சீனிவாசன், ஆர்.லோகநாதன், ஏ.சுப்பிரமணி, வி.ஸ்ரீதர் ஆளவந்தான், என்.தங்கராஜ், விஜயகுமார், எம்.ரஞ்சித், கண்ணன், சத்தியா, பிரசாத், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திருமணத்தில் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சாமு.நாசர் எம்எல்ஏ, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் ஐ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல்,

துரை சந்திரசேகர், மாநில நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், பிரபு கஜேந்திரன், சி.ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள் மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதர், பா.நரேஷ் குமார், த.எத்திராஜ், ஜி.விமல் வர்ஷன், காஞ்சனா சுதாகர், ஜெ.மகாதேவன், கதிரவன், என்.எல்.ரவி, ரமேஷ், ஏ.வி.ராமமூர்த்தி, தேவேந்திரன், ஆர்.டி.இ.உதயசூரியன், ப.செ.குணசேகரன், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் டி.தேசிங்கு, தி.வை.ரவி, ஆர்.ஜெயசீலன், சே.பிரேம் ஆனந்த், தி.வே.முனுசாமி, பேபிசேகர், பொன்விஜயன், கி.வே.ஆனந்த், செல்வசேகரன், கே.சுரேஷ்குமார், ஜி.சி.சி.கருணாநிதி, ஆர்.செந்தாமரை, டி.கே.பாபு, விஜெ.உமாமகேஸ்வரன், வி.தியாகராஜன், அக்னி ராஜேஷ், கு.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். முடிவில் கே.பிரதீப் குமார் நன்றி கூறினார்.

Advertisement