தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமழிசை பேரூராட்சி துணைத்தலைவராக திமுக சார்பில் வெற்றி பெற்ற அனிதா சங்கர் பதவி ஏற்றார்

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் கடந்த 2022ம்ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த உ.வடிவேல் தலைவராகவும் ஜெ.மகாதேவன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் பேரூராட்சி தலைவர் உ.வடிவேல் விபத்தில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெ.மகாதேவன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

இதனால் காலியாக உள்ள துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் அனிதா சங்கர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அனிதா சங்கர், பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இதன்பின்னர் அவருக்கு பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் கோ.சதீஷ், கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Related News